Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகளாக பதவியேற்ற 10 பேரில், நீதிபதி முரளி சங்கர் குப்புராஜு மற்றும் நீதிபதி தமிழ்செல்வி டி.வளையபாளையம் ஆகியோர் கணவன் மனைவி என்பது ஆச்சர்யமான தகவல். புதிதாக பதவியேற்ற நீதிபதிகளுக்கு வரவேற்புரை வழங்கிய அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ஒரே நாளில் கணவன்-மனைவி நீதிபதிகளாக பதவியேற்பது இதுவே முதல் முறை என்று கூறினார்.